சாவடிபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: கந்தசாமிபாளையம், சாமிநாதபுரம், காட்டுப்பாளையம், பஞ்சலிங்கபுரம், சாவடிபாளையம், செங்கரபாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டியநாயக்கன்வலசு, ஆண்டகொத்தம்பாளையம், சிவலிங்கபுரம், செங்கோடம்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் கோவிந்தநாயக்கன்பாளையம்.