பராமரிப்புப் பணி காரணமாக கணபதிபாளையம், சிவகிரி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஈஞ்சம்பள்ளி, முத்துக்கவுண்டன்பாளையம், சோளங்காபாளையம், பாசூா், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சானாா்பாளையம், குமரன்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டு வலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரபரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூா், காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூா், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூா், ஒத்தகடை, வடக்கு புதுப்பாளையம்.