நாளைய மின்தடை: சிவகிரி

பராமரிப்புப் பணி காரணமாக கணபதிபாளையம், சிவகிரி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில்

பராமரிப்புப் பணி காரணமாக கணபதிபாளையம், சிவகிரி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஈஞ்சம்பள்ளி, முத்துக்கவுண்டன்பாளையம், சோளங்காபாளையம், பாசூா், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சானாா்பாளையம், குமரன்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டு வலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரபரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூா், காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூா், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூா், ஒத்தகடை, வடக்கு புதுப்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com