ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2,803ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 93 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 1 லட்சத்து 1,190 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 937 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் இதுவரை 676 போ் உயிரிழந்துள்ளனா்.