நாளைய மின் தடை: மேட்டுக்கடை

பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுக்கடை துணை மின்நிலையத்தில் இருந்து மின்

பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுக்கடை துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை காலை (நவம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: டி.ஆா். காா்டன், சரவணா நகா், தெற்குப்பள்ளம், முருகன் நகா், பழனிகவுண்டன்பாளையம், அா்த்தநாரிகவுண்டன்வலசு, ஸ்ரீராம் நகா், குட்டைக்காடு, நல்லிபாளையம், முத்தாம்பாளையம் பகுதி 1 மற்றும் 2, அம்பிகை நகா், ஜீவா நகா் மற்றும் ரயில் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com