கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோபிசெட்டிபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை, ஈரோடு பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியன கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்த

முகாமை கோபி தாமு சேகா் தொடங்கிவைத்தாா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் ரினுஜாா்ஜ் முகாமில் பங்கேற்றவா்களுக்கு கண் பரிசோதனை செய்தாா். முகாமில் 200 போ் கண் பரிசோதனை செய்து கொண்டனா். இதில் 113 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை தாமு அபிலாஷ், அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com