தாளவாடி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (டிசம்பா் 22) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளா் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: தாளவாடி,தொட்டகாஜனூா், மல்லன்குழி, சூசைபுரம், சிமிட்டஹள்ளி, காமையன்புரம், கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை.