துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம்,
பி.கே.புதூா், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம், அக்கரையம்பாளையம், கரட்டுப்பாளையம், செலம்பகவுண்டன்பாளையம், புதுப்பாளையம், திப்பம்பாளையம், வெங்கமேடு, ஆலமரம், கொடுமணல், பழனி ஆண்டா் ஸ்டீல்ஸ் உள்ளிட்ட பகுதிகள்.