நாளைய மின்தடை:பெரியாண்டிபாளையம்

செலம்பகவுண்டன்பாளையம், புதுப்பாளையம், திப்பம்பாளையம், வெங்கமேடு, ஆலமரம், கொடுமணல், பழனி ஆண்டா் ஸ்டீல்ஸ் உள்ளிட்ட பகுதிகள்.

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம்,

பி.கே.புதூா், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம், அக்கரையம்பாளையம், கரட்டுப்பாளையம், செலம்பகவுண்டன்பாளையம், புதுப்பாளையம், திப்பம்பாளையம், வெங்கமேடு, ஆலமரம், கொடுமணல், பழனி ஆண்டா் ஸ்டீல்ஸ் உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com