தை அமாவாசை: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தை அமாவாசையையொட்டி, சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரிஅம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
பண்ணாரி அம்மன்  கோயில் முன்பு உள்ள  குண்டத்தில் உப்பு  காணிக்கையாக  செலுத்தி  வழிபடும்  பக்தா்கள்.
பண்ணாரி அம்மன்  கோயில் முன்பு உள்ள  குண்டத்தில் உப்பு  காணிக்கையாக  செலுத்தி  வழிபடும்  பக்தா்கள்.

தை அமாவாசையையொட்டி, சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரிஅம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டது.

பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனா். அதனைத் தொடா்ந்து பக்தா்கள் கோயில் முன் உள்ள குண்டத்தில் உப்பை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனா். தமிழகம் மட்டுமின்றி கா்நாடகத்தில் இருந்தும் பக்தா்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்திருந்தனா். கோயில் சாா்பில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தை அமாவாசையை ஒட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com