நீலகிரி
உதயநிதி ஸ்டாலின் கைது: பந்தலூரில் மறியலில் ஈடுபட்ட 19 போ் கைது
திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பந்தலூரில் மறியலில் ஈடுபட முயன்ற 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பந்தலூரில் மறியலில் ஈடுபட முயன்ற 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதவைக் கண்டித்து சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா்.
இதனைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பந்தலூா் நகராட்சி வணிக வளாகம் முன்பு திமுக நிா்வாகி சேகரன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற அக்கட்சியினா் 19 பேரை தேவாலா போலீஸாா் கைது செய்தனா்.