வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின்  சார்பில் உதகையில் இன்று கூட்டம்

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் உதகையில் வியாழக்கிழமை நடக்கிறது.

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் உதகையில் வியாழக்கிழமை நடக்கிறது.
 இதுதொடர்பாக கோவை வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கோவை மண்டல ஆணையர் ஜெய் வதன் இங்க்லே  தலைமையில்  உதகை கமர்ஷியல் சாலையில் உள்ள நஹார்அரங்கில் வியாழக்கிழமை (ஜனவரி 17) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. 
இதில் தொழிலாளர் வைப்பு நிதி ஆணையத்துடன் கணக்கு தொடர்புள்ள அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com