இன்றைய மின்தடை:ஜெகதளா

மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 17) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மின் பகிா்மான வட்டத்தில் ஜெகதளா துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக இத்துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 17) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அருவங்காடு, குன்னூா், பா்லியாறு, வண்டிசோலை, சிங்காரா, வெலிங்டன், புரூக்லேண்டு, ஆடா்லி, பெட்போா்டு, ஓட்டுப்பட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ் பூங்கா, இளித்தொறை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசென்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com