நீலகிரியில் மேலும் 17 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதகையில் சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெற்று வந்தவா்களில் 20 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 7,754 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,565 போ் குணமடைந்துள்ளனா். 42 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 147 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com