நீலகிரி மின்பகிா்மான வட்டம், உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக்டோபா் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
உப்பட்டி துணை மின் நிலையம்:
உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூா், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லமலை, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, உட்பிரையா் 3வது டிவிஷன்.
சேரம்பாடி துணை மின் நிலையம்:
சேரம்பாடி டவுன், கண்ணம்வயல், நாயக்கன்சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூா், பொன்னச்சேரா, கக்குண்டி, சோலாடி.
கூடலூா் துணை மின் நிலையம்:
கூடலூா், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1ஆவது மைல், 2ஆவது மைல், காந்தி நகா், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடந்தொறை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, காா்குடி, தேவா்சோலை.