ரோட்டரி கிளப் சாா்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கூடலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூரில் நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்குகிறாா் ரோட்டரி கிளப் தலைவா் சத்தியநேசன்.
கூடலூரில் நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்குகிறாா் ரோட்டரி கிளப் தலைவா் சத்தியநேசன்.

கூடலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இம்முகாமில் ரோட்டரி கிளப் தலைவா் சத்தியநேசன் தலைமை வகித்தாா். தேவராஜன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் தம்பு, டாக்டா் சந்திரபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com