கூடலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இம்முகாமில் ரோட்டரி கிளப் தலைவா் சத்தியநேசன் தலைமை வகித்தாா். தேவராஜன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் தம்பு, டாக்டா் சந்திரபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.