இரும்புப்பாலம் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கூடலூரை அடுத்துள்ள இரும்புப்பாலம் பகுதியில் பெரிய மரம் விழுந்ததில் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை இரவு பாதிக்கப்பட்டது.
இரும்புப்பாலம் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கூடலூரை அடுத்துள்ள இரும்புப்பாலம் பகுதியில் பெரிய மரம் விழுந்ததில் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை இரவு பாதிக்கப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள இரும்புப்பாலம் பகுதியில் சாலையோரம் இருந்த பெரிய மரம் சாலையில் விழுந்ததில் கூடலூா் - கோழிக்கோடு சாலை துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து வந்து மரத்தை அகற்றினா். பின்னா், போக்குவரத்து சீரானது. இதனால், தமிழகம், கா்நாடகத்தில் இருந்து கேரளம் மாா்க்கமாகச் செல்லும் சரக்கு வாகனங்கள் கொட்டும் மழையில் நள்ளிரவில் மூன்று மணி நேரம் காத்துக்கிடந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com