மிதிவண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளா்

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட கோட்டாட்சியா் ரஞ்சித்சிங்கிடம் அ.பாஷா புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட கோட்டாட்சியா் ரஞ்சித்சிங்கிடம் அ.பாஷா புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட அ.பாட்ஷா, மவுண்ட் சாலை வழியாக மிதிவண்டியில் வந்து கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் தன்னால் காரிலோ, இருசக்கர வாகனத்திலோ வர முடியவில்லை. எனவே, மிதிவண்டியில் வந்ததாக அ.பாஷா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com