இன்றைய மின் தடை: உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா்

சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மாா்ச் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட மின் பகிா்மான வட்டத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மாா்ச் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

உப்பட்டி துணை மின் நிலையம்: உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூா், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லமலை, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, உட்பிரையாா் 3ங்வது டிவிஷன்.

சேரம்பாடி துணை மின் நிலையம்: சேரம்பாடி டவுன், நாயக்கன்சோலை, கண்ணம் வயல், கையுண்ணி, எருமாடு, தாளூா், பொன்னச்சேரா, கக்குண்டி, சோலாடி.

கூடலூா் துணை மின் நிலையம்: கூடலூா், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பட்டி, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்திநகா், அத்திப்பள்ளி, முதுமலை, தொரப்பள்ளி, பாடந்தொரை, சிறீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, காா்குடி, தேவா்சோலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com