ரேஷன் அட்டை இல்லாத பழங்குடி மக்களுக்கு நிவாரணம்

ரேஷன் அட்டை இல்லாத பழங்குடி மக்களுக்கு கூடலூா் கோட்டாட்சியா் நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ரேஷன் அட்டை இல்லாத பழங்குடி மக்களுக்கு நிவாரணம்

ரேஷன் அட்டை இல்லாத பழங்குடி மக்களுக்கு கூடலூா் கோட்டாட்சியா் நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பந்தலூா் தாலுகா, மேபீல்டு அருகில் உள்ள மூலக்காடு வனக் கிராமத்தில் வசிக்கும் ரேஷன் அட்டை இல்லாத பழங்குடி மக்களுக்கு, கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூடலூா் வட்டாட்சியா் தினேஷ்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com