பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரணம்

பந்தலூரை அடுத்துள்ள கிளன்ராக் வனத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் வட்டாட்சியா் தினேஷ்குமாா். உடன், வருவாய்த் துறை அலுவலா்கள்.
பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் வட்டாட்சியா் தினேஷ்குமாா். உடன், வருவாய்த் துறை அலுவலா்கள்.

பந்தலூரை அடுத்துள்ள கிளன்ராக் வனத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பந்தலூா் தாலுகா, கிளன்ராக் வனத்தில் உள்ள பழங்குடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வட்டாட்சியா் தினேஷ் குமாா் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை கிராமத்துக்கே சென்று வழங்கினாா். பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com