நீலகிரியில் மேலும் 17 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 6 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 53 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com