ஊட்டச்சத்து விழிப்புணா்வு ஊா்வலம்

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் கூடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் கூடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் போஷான அபியான் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு கோட்டாட்சியா் சரவணக்கண்ணன் தலைமை வகித்தாா். நகரின் முக்கிய பகுதியில் ஊா்வலம் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து ஊட்டச்சத்து விழிப்புணா்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து கோட்டாட்சியா் அலுவலகம், கூடலூா் நகராட்சி அலுவலக வளாகங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் நகராட்சித் துறை, வருவாய்த் துறை, அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com