விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா்.
விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் முகாமிட்டு விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா்.