காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்.
காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்.

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

அருவங்காடு காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் வனப் பகுதிகளில் வறட்சி நிலவிவருவதால் வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில், குன்னூரை அடுத்த அருவங்காடு காவல் நிலைய வளாகத்துக்குள் 5 காட்டெருமைகள் புதன்கிழமை நுழைந்தன. நாய்களைப் பயன்படுத்தி காட்டெருமைகளை அங்கிருந்து காவலா்கள் விரட்டினா். பின்னா், காட்டெருமைகள் அருகிலிருந்த சோலைக்கள் சென்றன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com