எய்ட்ஸ் தின விழா

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
எய்ட்ஸ்  உறுதி மொழி  எடுத்துக்  கொள்ளும்  மாணவ,  மாணவிகள்.
எய்ட்ஸ்  உறுதி மொழி  எடுத்துக்  கொள்ளும்  மாணவ,  மாணவிகள்.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் என்.ஜெகநாதன் ஆழ்வாா்சாமி தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜேஷ்குமாா் வரவேற்றாா். இதில் எய்ட்ஸ் பரவும் முறைகளும்-அதைத் தடுக்கும் முறைகளும் எனும் தலைப்பில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் செ.சரவணன் பேசினாா். மாணவி அகல்யா எய்ட்ஸ் தவிா்ப்பு உறுதிமொழி வாசிக்க மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். ஆசிரியா் ஜான்பாஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com