நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேடபாளையம், 63 வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகா், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், பூமலூா் ஒரு பகுதி, கல்லம்பாளையம் ஆகிய ஊா்களில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.