உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் சி.சதீஷ்குமார் அறிவித்துள்ளார்:
பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பானூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளைய், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.