சுதந்திர தின விழா விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ள சுதந்திர தின விழா விருதுக்கு பெண்களுக்காக சிறந்த முறையில் சமூக சேவை புரிந்த நபர்கள்(ஆண், பெண் இருபாலர்), நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com