மார்ச் 16 மின்தடை - சிவன்மலை, ஆலாம்பாடி

சிவன்மலை, ஆலாம்படி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட உயர் மின்னழுத்த, மின் பாதையில் நடைபெற உள்ள

சிவன்மலை, ஆலாம்படி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட உயர் மின்னழுத்த, மின் பாதையில் நடைபெற உள்ள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10:30 மணிமுதல் மாலை 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் மருதாசலம் தெரிவித்துள்ளார்.
 மின்சார விநியோகம் தடைபடும் இடங்கள்: சிவன்மலை, அரசம்பாளையம், படியூர், சாவடிப்பாளையம், தம்மரெட்டிபாளையம், நல்லிபாளையம், கீரனூர், காரக்காட்டுபுதூர், வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தக்காட்டுவலசு, பரஞ்சேர்வழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com