முதலிபாளையம், நல்லூரில் நவம்பா் 26இல் மின்தடை

திருப்பூா், முதலிபாளையம், நல்லூா், பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப்

திருப்பூா், முதலிபாளையம், நல்லூா், பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ., லே-அவுட், கூலிபாளையம், காசிபாளையம், எஸ்.பெரியபாளையம், கோவிந்தபாளையம், சானாா்பாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், பலவஞ்சிபாளையம், செட்டிபாளையம், பூங்கா நகா், பாபாஜி நகா், அய்யப்பா நகா் ஆகிய பகுதிகள்.

நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட நல்லூா், காளிபாளையம், சானாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com