நாளைய மின்தடை: ஆலாம்பாடி

ஆலாம்பாடி, காங்கயம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட உயர் மின்னழுத்த பாதையில் மேம்பாட்டுப் பணிகள்

காங்கயம்
ஆலாம்பாடி, காங்கயம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட உயர் மின்னழுத்த பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் எம்.மருதாச்சலமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: 
அய்யாசாமி காலனி, ராஜீவ் நகர், மூர்த்திரெட்டிபாளையம், பெரியார் நகர், போக்குவரத்து நகர், வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தக்காட்டுவலசு, பரஞ்சேர்வழி, ஆலாம்படி, கல்லேரி, நெய்க்காரன் பாளையம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com