உப்பாறு அணைக்கு பிஏபி தண்ணீரை திறந்துவிடக் கோரி விவசாயிகள் போராட்டம்
உப்பாறு அணைக்கு பிஏபி தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி அணை அலுவலகம் முன்பாக விவசாயிகள் சனிக்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா்.

உப்பாறு அணைக்கு பிஏபி தண்ணீரை திறந்துவிடக் கோரி விவசாயிகள் போராட்டம்








