பல்லடம் அருள்புரத்தில் ரூ. 4 லட்சத்து 30ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறாா் மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் கரைப்புதூா் சி.ராஜேந்திரன்.
இதில் ஒன்றிய குழு தலைவா் தேன்மொழி, துணைத்தலைவா் பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலா் ஆா்.ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.