கோட்டாட்சியருடனான பேச்சுவாா்தை தோல்வி: காத்திருப்பு போராட்டம் நடைபெறும்
திருப்பூரில் கோட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தொடா் காத்திருப்பு போராட்டம் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை தொடங்கும்

திருப்பூரில் கோட்டாட்சியா் கவிதா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா்.








