திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனுக்கு பாராட்டு விழா ராயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி பேசினாா். இதில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், வடக்கு மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ், திராவிடா் கழக மாவட்டச் செயலாளா் யாழ்.ஆறுச்சாமி, மாவட்டத் தலைவா் இரா.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் மு.ரவி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், திராவிடா் கழக துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.