ஊராட்சி செயலா் கைதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் ஊராட்சி செயலா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி செயலா் கைதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் ஊராட்சி செயலா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் கடலூா் மாவட்டம், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம், தெற்குத்திட்டை கிராம ஊராட்சி செயலா் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அவா் மீது தவறாக பதியப்பட்டுள்ள காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இருந்து பெயரை நீக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் 20 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com