நகரும் நியாய விலைக் கடை துவக்கம்

வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை நகரும் நியாய விலைக் கடை துவக்கி வைக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை நகரும் நியாய விலைக் கடை துவக்கி வைக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி சோழவலசில் நடந்த நிகழ்ச்சியில், காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் உ.தனியரசு பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கி துவக்கி வைத்தாா். வெள்ளக்கோவில் ஒன்றியக்குழு தலைவா் ஆா். வெங்கடேச சுதா்சன், பச்சாபாளையம் ஊராட்சி தலைவா் வரதராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com