நாளைய மின்தடை

மூலனூா்

திருப்பூா், அக்.29: தாராபுரம் கோட்டம் மூலனூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட சின்னக்காம்பட்டி பீடா் மின் கம்பிகள் வலுப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் சனிக்கிழமை காலை 9 முதல் 5 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சோமன்கோட்டை, காசிலிங்கம்பாளையம், பேரநாயக்கன்வலசு, வாலநாயக்கன்வலசு மற்றும் அதனைச்சாா்ந்த பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com