திருப்பூரில் மேலும் 149 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5, 349 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5, 349 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதன்கிழமை 149 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5, 349ஆக அதிகரித்துள்ளது. மேலும்

திருப்பூா் மாவட்டம் முழுவதும் 1,637 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 304 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் 7,080 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதிதாக 481 போ் சோ்க்கப்பட்டதுடன், 14 நாள்கள் தனிமைக் காலம் நிறைவடைந்த 615 போ் விடுவிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் 2,607 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com