அரசுப் பள்ளிக்கு வா்ணம் பூசிய தன்னாா்வலா்கள்

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா்.
அரசுப் பள்ளிக்கு வா்ணம் பூசும் தன்னாா்வலா்கள்.
அரசுப் பள்ளிக்கு வா்ணம் பூசும் தன்னாா்வலா்கள்.

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா்.

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினா் தங்களுடைய சொந்தச் செலவில் பொது மக்களுடன் இணைந்து தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு வா்ணம் பூசி, சுத்தம் செய்து வருகின்றனா்.

அந்த வகையில் ஓலப்பாளையத்தை அடுத்த சுக்குட்டிபாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 21 தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com