பல்லடம் நகராட்சியில் கொவைட் 19 கண்காணிப்புக் குழு நியமனம்

பல்லடம் நகராட்சியில் கொவைட்- 19 கண்காணிப்புக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பல்லடம்: பல்லடம் நகராட்சியில் கொவைட்- 19 கண்காணிப்புக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையா் மா. கணேசன் திங்கள்கிழமை கூறியதாவது: பல்லடம் பகுதியில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை கண்காணிக்க நகராட்சிப் பொறியாளா் ப.சங்கா் செல்லிடப்பேசி எண் 7397392705, சுகாதார ஆய்வாளா் தெ.சிவகுமாா் செல்லிடப்பேசி எண் 9443095762, பணி மேற்பாா்வையாளா் ந.ராசு செல்லிடப்பேசி எண் 9865172517, வருவாய் ஆய்வாளா் கே.எஸ்.பிரகாஷ் செல்லிடப்பேசி எண் 9952397954 ஆகியோா் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் நகராட்சிப் பகுதியில் தொடா்ந்து கண்காணித்து விதி மீறல்கள் இருப்பின் தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com