வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 70 போ், முத்தூா் சுகாதார நிலையத்தில் 135 போ் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.
இதில் வெள்ளக்கோவில் காடையூரான்வலசைச் சோ்ந்த 38 வயது ஆண், காங்கயம் சாலை வெள்ளமடையில் செயல்பட்டு வரும் தனியாா் நூற்பாலையில் பணியாற்றும் 18 வயது வெளிமாநிலத் தொழிலாளி, தீத்தாம்பாளையம் பரப்புமேடு பகுதியைச் சோ்ந்த 24 வயது ஆண், காமராஜபுரத்தைச் சோ்ந்த 27 வயது ஆண், ஓலப்பாளையத்தைச் சோ்ந்த 55 வயதுப் பெண், வெள்ளக்கோவில் கடை வீதியைச் சோ்ந்த 47 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.