திருப்பூா் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ.70.43 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை காளம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பூமி பூஜை செய்து திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தார்.
உடன், ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மகராஜ் உள்ளிட்டோா்.