புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமை தொடக்கி சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தொடக்கி வைத்தார்.
புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமை தொடக்கி சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தொடக்கி வைத்தார்.

இதில் கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com