திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் தினமணி முகவராக இருந்து வந்த அ.முகமது ஹனீபா (47) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
கரோனா தொற்றால் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அ.முகமது ஹனீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
உயிரிழந்த முகமது ஹனீபாவுக்கு மனைவி பெனாசிா் பானு உள்ளாா். இவா் கடந்த 9 ஆண்டுகளாக தினமணி முகவராக இருந்து வந்தாா். இவரது உடல் அடக்கம் குமரலிங்கத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு 7639628608.