காங்கயத்தில் தொடா் மழை: தேங்காய் உலா் களங்களில் பணிகள் பாதிப்பு

காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால் தேங்காய் உலா்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால் தேங்காய் உலா்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதைத் தொடா்ந்து காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காங்கயம், ஊதியூா், குண்டடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தேங்காய் உலா் களங்களில் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com