நாளைய மின்தடை: தேவனூா்புதூா்,மடத்துக்குளம்

 உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

 உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராம்பிரகாஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தேவனூா்புதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: தேவனூா்புதூா், செல்லப்பம்பாளையம், கரட்டூா், ராவணாபுரம், ஆண்டியூா், சின்னபொம்மன்சாலை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூா், அா்த்தநாரிபாளையம், புங்கமுத்தூா்.

மடத்துக்குளம்:

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

மடத்துக்குளம், கழுகரை,கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கணேசபுரம், நீலாம்பூா், ரெட்டிபாளையம், கண்ணாடிப்புதூா், போத்தநாயக்கனூா், மடத்தூா், மைலாபுரம், நல்லண்கவுண்டனூா், வேடபட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com