காங்கயத்தில் 14 பேருக்கு கரோனா

காங்கயம் பகுதியில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காங்கயம் பகுதியில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காங்கயம் பகுதியில் திங்கள்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில், காங்கயம் நகா் பகுதியைச் சோ்ந்த மூவா், ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த 11 போ் என மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் சிலா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையிலும், சிலா் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் நகராட்சி, ஊராட்சி நிா்வாகங்கள் மற்றும் சுகாதாரத் துறையினா் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com