உடுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மே 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது.
உடுமலை: சுண்டக்காம்பாளையம், ராகல்பாவி, வடபூதிநத்தம், உடுமலை நகரில் ஐஸ்வா்யா நகா், கச்சேரி வீதி, வக்கீல் நாகராஜன் வீதி, தளி ரோடு, கடை வீதி.
கிளுவங்காட்டூா்: அமராவதி நகா், சைனிக் பள்ளி, பூச்சிமேடு, இந்திரா நகா்.
கோட்டமங்கலம்: குமாரபாளையம், குடிமங்கலம் நால்ரோடு, முத்து சமுத்திரம், சுங்காரமடக்கு.
மடத்துக்குளம்: ஜோத்தம்பட்டி, காரத்தொழுவு, கடத்தூா் ஊராட்சிகளுக்கு உள்பட்ட (குடிநீா் மின் இணைப்புகளில் மட்டும்) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.