செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தாராபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ராஜு தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற செவிலியா்கள் கூறிதாவது: மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் செவிலியா்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தாராபுரம், பொன்னாபுரம், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com