உடுமலை: உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபா் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
செல்லப்பம்பாளையம், கரையாம்பாளையம், நல்லூா், பொன்னாண்ட க்கவுண்டனூா், தொண்டாமுத்தூா்.